Monday, February 21, 2022

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம்,விசாகை அனுப்பியதன் தமிழாக்கம்:


எப்போதும் வாழ்வில் அமைதியைப் பின்பற்று!

சற்றுகூட நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்

புண்பட ஆணவம் கொள்ளாதே! யாரையும்

புண்படுத்திப் பேசாதே! எல்லோரி டத்திலும்

அன்பாய்ப் பழகு! வழிபாட்டை என்றுமே

விட்டு விடாதே! இறையை அமைதியாய்

இங்கே நினைக்கவும்! உண்மையைப் பேசவும்!

பண்பாய்ப் பொருத்தமான சொற்களைச் சொல்லவும்!

இத்துடன்  உற்சாகந் தன்னை வெளிப்படுத்தி

என்றுமே வாழ்ந்தால்தான் வாழ்க்கை சிறப்பாக

நிம்மதியாய் வாழலாம் நம்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home