Saturday, February 19, 2022

நண்பர் அன்பு அனுப்பியது


நண்பர் அன்பு அனுப்பியதற்குக் கவிதை:


ஒதுக்கினால் நீயோ நிமிர்ந்தேதான் நில்லு!

புகழைப் பொழிந்தால் அடக்கமாய் நில்லு!

விமர்சனம் செய்தால் அமைதியாய் நில்லு!

மனதார நேசித்தால் அன்புடன் நில்லு!

அனைத்தும் உலகமும் உன்வச மாகும்!

இவையே கம்பீரம்! பார்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home