Saturday, February 19, 2022

கொள்கை வெறியானால்

 கொள்கை வெறியானால்!


கொள்கையில் பற்றென்றால் கேடில்லை நல்லதே!

கொள்கை வெறியாக மாறிவிட்டால் கேடுதான்!

உள்ளத்தில் வக்கிரங்கள் ஊற்றெடுக்கும்! உட்பகையோ

எல்லைகள் மீறிவிடும் செப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home