Monday, March 21, 2022

கவிதைநாள் வாழ்த்து


கவிதைநாள் வாழ்த்து!

21.03.22

பெறுநர்: 

கவிஞர் முனியப்பன்


கவிஞர் முனியப்பன் உள்ளம் பொழியும்

கவிதைநாள் வாழ்த்தில் மகிழ்ந்தேன்! திளைத்தேன்!

கவிதைபோல் வாழ்க நிலைத்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home