Friday, March 18, 2022

நண்பர் திருச்சந்திரன்


நண்பர் திருச்சந்திரன் அவர்கள் அனுப்பியதற்குக் கவிதை வடிவம்!


எப்போது நீங்களிங்கே யாரையும் சாராமல் 

இவ்வுலகில் வாழ்வதற்கு கற்றுவிட் டீர்களோ

எத்தகைய சூழலிலும் நீங்களிங்கே வாழலாம்!

இப்படி வாழ்வதே வாழ்வு.




மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home