Thursday, March 17, 2022

பத்மஸ்ரீ தமிழறிஞர் சாலமன் பாப்பையா


பத்மஸ்ரீ தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களை வணங்குகிறேன்!


கம்பன்  இலக்கியத்தைக் கம்பன் கழகத்தில்

செந்தமிழ்த் தீங்கனிச்  சாறாய்ப் பிழிந்தளித்தே

என்றுமிங்கே பாமரரும் கேட்டு மகிழ்கின்ற

வண்ணமிங்கே பேசினார் வாழ்த்து.


பட்டிமன்ற பாப்பையா தூங்கா நகரத்தின்

ஒப்பற்ற பண்பாளர்! பண்பாட்டுக் காவலர்!

நற்றமிழ்த்தாய் பெற்ற தவப்புதல்வர்

பேராசான்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home