Thursday, March 17, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை வடிவம்!


உள்ளம் குறுக்கு வழிதன்னை என்றுமே

துள்ளித்தான் நாடும்! சிலநேரம் சாக்குபோக்கை

அள்ளித்தான் வீசும்! அவற்றைநாம் கட்டுக்குள்

வைக்கவேண்டும்! நம்முடைய வாழ்நாளைச் சாக்குபோக்கு

சொல்லாமல் வாழவேண்டும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home