Thursday, March 17, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை வடிவம்!


நம்பிக்கை கொள்தல் அருமை உணர்வாகும்!

நம்பிக்கை தன்னை வளர்ப்பது  என்பதோ

என்றும் நிலையான மற்றும் தொடர்ச்சியான

பண்பட்ட வாழ்வின் முயற்சியாகும்! வாழ்க்கையில்

என்றும் சிறிய பணியில் தொடங்கவேண்டும்!

பின்னர் வரம்பை விரிவாக்கம் செய்யவேண்டும்!

என்றும் சிறப்பைத் தரும்


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home