Thursday, March 17, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக்

கவிதை ஆக்கம்!


அறைகூவல் வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டும்!

அதையே சமாளித்து வெற்றியைக் கண்டால்

உலகியல் வாழ்வு பொருளுள்ள தாகும்!

முறையாகச் சந்தித்து வாழ்.

மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home