Thursday, May 19, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன சொல்லோவியத்திற்குக் கவிதை:

மகத்தாய் எதிர்பார்ப்பார் உன்னிடம்! ஆனால்

கவனம் சிதறும் சிலநேரம்!

உங்கள்

கவனம் சிதறாமல் பார்த்தே இலக்கை

அடைய நடைபோட வேண்டும் தினமும்!

அடைவோம் இலக்கை முயன்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home