Thursday, June 16, 2022

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கீழ்வானில் காலைக் கதிரவன் தோன்றியே

வாழ்வை இயக்க உலகை உசுப்புகின்றான்!

வாழ்க்கை நிகழ்வுகள் எப்படியோ என்றெல்லாம்

கேள்வி மனிதனுக்குத் தான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home