Sunday, June 12, 2022

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம்,விசாகை அனுப்பியதற்குக் கவிதை!


தலைமைப் பொறுப்பு தருகின்ற போது

தலைக்கு மகுடம் கொடுக்கவில்லை! ஆனால்

மலைக்கவைக்கும் ஆற்றல் சிறப்பினைக் காட்ட

தருகின்ற வாய்ப்பென் றுணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home