Monday, June 06, 2022

பலியாடு

 பலியாடு!


பட்டதும் போதும்! படுவதும் போதுமே!

தொட்டதெல்லாம் சுட்டுப் பொசுக்கும்

நிலையெடுத்தால்

உள்ளம்  உளைச்சலுக்கே நாளும் பலியாடாய்த்

துள்ளித் துடிக்கும் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home