Wednesday, June 01, 2022

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


வாழ்வின் அனைத்துச் செயல்களுக்கும் நேரமுண்டு!

நேரத்தைத் தாண்டி அனுபவிக்க அல்லது 

நாளும் செயல்படக் கூடாது என்றில்லை!

உள்ளம் திருப்தியுடன்  மற்றும் நிறைவடையும் 

வண்ணம் செயல்பட என்றும் தயாராக

தெள்ளத் தெளிவாய் உழை.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home