Monday, May 23, 2022

அன்பு! அம்பு!

 அன்பு ! அம்பு!


அன்பாகப் பேசுகின்றார் என்றே நெருங்கினால்

அம்பாக மாறித் துளைத்தெடுக்கும் 

வன்சொல்லால்

உள்ளத்தைக் குத்திக் கிழிக்கின்றார்!

துன்புறுத்தி

எள்ளிநகை யாடுவதும் ஏன்?


மதுரை பாபாராஜ்

23.05.22

0 Comments:

Post a Comment

<< Home