Thursday, May 19, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


லட்சியங்கள் வாழ்வில் உயர்வாக உள்ளபோது

நம்முயற்சி நாளும் கடினமாக நாமெடுத்தே

என்றும் குறையாமல் பார்த்தே இலக்குகளை

வென்றெடுக்க வேண்டும் நிமிர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home