Friday, May 20, 2022

ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கண்ணாடி மற்றும் நிழல்போல நண்பர்கள்

இங்கே அமைந்தால் மகிழலாம்! ஏனெனில்

கண்ணாடி பொய்சொல்வ தில்லை! நிழலென்றும்

நம்மைவிட்டு என்றும் விலகாதே உள்ளவரை!

நட்பின் வலிமை இது.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home