Saturday, May 21, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


இயற்கையுடன் சேர்ந்தே உறவாடும் வாய்ப்பு

நமக்கு இருப்பதால் உற்சாகம் கொள்ள

இமைப்பொழுமும் சோராமல் புத்துணர்ச்சி கொள்ள

வழியுண்டு! வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்ந்தால்

நலமுடன் வாழலாம் நம்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home