Thursday, May 26, 2022

நண்பர் வீதிவிடங்கன்


நண்பர் வீதிவிடங்கன் அனுப்பியதற்குக் கவிதை!


பெற்றோர் இறக்கும் பொழுதிலே உங்களின்

கண்ணீர் அவர்களுக்குத் தேவையில்லை! வாழ்க்கையில்

இங்கவர்கள் வாழும் பொழுதில் அரவணைப்பு

அன்பு, மகிழ்ச்சியுடன் அக்கறை புன்சிரிப்பு

என்பவையே தேவையாம்! மண்ணக வாழ்க்கையோ

கண்ணிமைக்கும் நேரந்தான் காண்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home