Monday, May 30, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


வெற்றிபெறு வோரை ஒருசில பண்புகள்

மற்ற மனிதரை விட்டிங்கே நாள்தோறும்

முற்றிலும் வேறு படுத்தியே காட்டும்பார்!

உள்ள உறுதி, மனவலிமை, என்றேதான்

அப்பண்பைக் காணவைக்கும்! இப்பண்பு உள்ளவரை

உங்களால் இங்கே முடியா ததென்றேதான்

ஒன்றில்லை என்றும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home