Thursday, June 02, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஒருநாளில் நூறு செயல்களைச் செய்வோம்!

ஒருசெயலை மற்றவர்க் காக முயன்றால்

திருப்தி கிடைக்குமே உண்மையி லேயே!

பெருமையும் உண்டாம் நமக்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home