Monday, June 06, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


உங்கள் பொறுமையைச் சோதிக்கும் வண்ணத்தில்

என்ன நடந்தாலும்  நீங்கள் சமநிலையை

என்றும் இழக்காமல் வாழவேண்டும்! நாள்தோறும்

அன்பாய்ச் செயலாற்ற வேண்டும்! அதுவொன்றே

இங்கே முழுமை அடையவைக்கும் உங்களை!

என்றும் கடமையே கண்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home