Monday, June 06, 2022

வக்கிரக் காரனுக்குப் புத்தி மட்டு

 வக்கிரக் காரனுக்குப் புத்தி மட்டு!


என்தலையில் பாறாங்கல் வைத்தது போதாமல்

மென்மேலும் கற்களை ஏற்றிக் கொக்கரிக்கும்

வக்கிரத்தை என்னென்பேன்? நாய்க்கிருக்கும்  நன்றிகூட

இத்தகையோர்க் கிங்கில்லை ஏன்?


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home