Tuesday, June 07, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நன்றி உணர்வு நிறைந்திருக்கும் வாழ்க்கையை

இங்குநாம் வாழவேண்டும்! அத்தகையப் பண்பிலே 

கற்பதோ ஏராளம்! முத்தாய்ப் பணிவுமட்டும் 

அல்ல சிறப்பாக இங்கே வழிகாட்டி 

என்றும் அமையலாம்  நாம்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home