Wednesday, June 08, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


சிறிய செயலெனினும் வாழ்விலே நாமோ

புறக்கணிக் காமல் இருப்பதற்குக் கற்கும்

மதிவேண்டும்! அந்தச் செயல்தான் நமக்கு

மகிழ்ச்சியை துன்பத்தைத் தந்திருக்கும்! நாமோ

அவற்றை அடையாளம் கண்டே அணுகி

முறையாய்க் கவனித்தல் நன்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home