Wednesday, June 08, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

என்ன கவனமாக வாழ்ந்தும் சிதறுகின்ற

வண்ணமிங்கே வாய்ப்பு வரலாம்! சவால்களே

வந்தாலும் நீங்கள் கவனமுடன் சந்திக்கும்

அந்த அணுகுமுறை வாழ்வில் தொடரவேண்டும்!

என்றும் கவனமுடன் வாழ்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home