Thursday, September 29, 2022

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தனின் ஆங்கிலச் சொல்லோவியம்!


மனிதாபி மானமுடன் வாழ்வது மட்டும்

தனிமனித வாழ்வல்ல! நன்றியுடன் நாளும்

விழிப்பது, நன்றியுடன் வாழ்வது மற்றும்

துயில்கொள்ளப் போகும் பொழுதுநாம் நன்றி

உணர்வுடன் எண்ணுதல் போன்றவை யெல்லாம்

தினம்நாம் கொடுக்கும் பரிசு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home