Tuesday, October 11, 2022

நண்பர. எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எதையெதையோ செய்யவேண்டும் என்றே பதறி

எதையுமே குந்தகமாய்ச் செய்வதோ வேண்டாம்!

அதையும் சரிப்படுத்தல் இங்கே கடினம்!

கவனமாய்த் தேர்ந்தெடுத்தே செய்தல் விவேகம்!

உழைப்பில் கவனத்தை வை.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home