Thursday, October 06, 2022

மதுரை நினைவுகள்

 மதுரை நினைவுகள்!


ஆரப்பாளையம் வீட்டில்


இப்படியும் வாழ்ந்தேன்!


என்னிடம் அன்றிருந்த காசைச் செலவழித்தேன்

என்பதால் பத்துகாசு மீதம் இருந்தது!

புன்னகைத்தே வீட்டுக்குள் வந்தபோது வாசலிலே

அம்மா! எனக்குரல் கேட்டேன்! இரவலர்க்கு

என்னிடம் மீதம் இருந்தபத்து காசையும் 

தந்துவிட்டேன்! காசின்றி நானிருந்தேன் அன்றுதான்!

புன்னகைத்தேன் வாழ்வை நினைந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home