Sunday, October 02, 2022

நண்பர் விஓவி ராமசாமி


நண்பர் VOV ராமசாமி அனுப்பியதற்குக் கவிதை:


காலமும் நேரமும் காத்திருக் காதிங்கே!

காலத்தே நாமோ முயற்சியை ஊக்கமுடன்

வாழ்வில் எடுத்தால் செயல்கள் நிறைவேறும்!

காலம்! வழிகாட்டி! செப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home