Sunday, October 02, 2022

வள்ளுவத்தின் அறம்

குறள்நெறிக் குரிசில் CR கருத்துக்குக் கவிதை:


வள்ளுவத்தின் அறம்!


அடக்க முடைமை ஒழுக்க முடைமை

கடைப்பிடித்தால் உள்ளம் பிறனில்லை நாடி

விழையாமல் வாழ்க்கை தடம்புர ளாமல்

உளைச்சலின்றி வாழலாம் செப்பு.


மதுரை பாபாராஜ்


Vovkaniankrishnan:

வள்ளுவத்தை

வாழ்விக்க

வாழ்ந்து காட்டுவதே

வழி.


அருமை..ஐயா


தெ.கி


0 Comments:

Post a Comment

<< Home