Sunday, October 02, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


.செயல்படுத்தும் நேரமென்றே இங்கொன்றும்  இல்லை!

தயங்காமல் வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வில்

செயலாற்றி சாதித்து நம்மிலக்கை நோக்கி

நடைபோட வேண்டும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home