Friday, May 19, 2023

நண்பர் பழனி


 நண்பர், திருக்குறள் அறிஞர் மதுரை பாபாராஜ், திருக்குறளுக்கு அழகானதொரு ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.

எளிமையும் இனிமையும் மொழியாக்கத்தில் கடைசிவரை கைகோர்த்து செல்கின்றன.

ஒரு உதாரணம்:

"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள"

(குறள்: 1101)

நண்பரின் ஆங்கிலம் மொழியாக்கம்:

Glancing her beauty, hearing her nectar voice,touching her tender frame and smelling her innate fragrance are the five senses blended in this bangle dangling maid.

நண்பருக்கு நமது வாழ்த்துக்களும்

பாராட்டுகளும்.

ந.பழநிதீபன், M.A.,B.L.,

தமிழர் தலைவர்.

நண்பர் பழனி தீபன் அவர்களுக்கு நன்றி:

முகநூலில் நண்பர் பழனி தனது

அகங்குளிர்ந்த பாராட்டை என்மேல் தெளித்தார்!

அகநக நட்பதே நட்பென்று காட்டிச்

சிறந்தவர் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home