Sunday, May 14, 2023

மாறுமா?

 மாறுமா?

சொந்தவீட்டில் அன்னியர்போல் வந்தேதான் தங்குவதும்

சொந்தக் குழந்தைகளை மூன்றாம் மனிதரைப்போல்

இங்கே அரவணைத்துப் பார்க்கின்ற

தந்தையின்

பண்பற்ற அச்செயலோ காலக் கொடுமைதான்!

இந்தநிலை மாறுவதோ என்று?


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home