Saturday, May 13, 2023

மூன்று குறள்கள்

 

முத்தான மூன்று குறள்கள்!

குறள் எண்கள் 67,69,70

அதிகாரம்: 7 மக்கட்பேறு

பெற்றோர் குழந்தைக்குத் தங்கள் கடமைகளைப்

பற்றுடன் செய்யவேண்டும்! வாய்ப்பைப் பயன்படுத்தி

அற்புதமாய் மக்களும் ஆற்றலுடன்  முன்னேறி

பெற்றோர்க்கு நற்பெயரை வாங்கித் தரவேண்டும்!

பெற்ற பொழுதினும் தாயோ மகிழ்வுற

கற்றுத் தெளிந்திங்கே சான்றோராய்

ஆகவேண்டும்!

முத்தான மூன்று குறள்களில் வள்ளுவர்

எப்படிச் சொல்லிவிட்டார் பார்.


மதுரை பாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home