Saturday, May 06, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

முயற்சியில் ஈடுபட்டு நாமோ பொறுமைக்
கரையிலே காத்திருக்க கற்கவேண்டும் நாளும்!
விளைவுகளை ஒவ்வோர் அடியிலும் நாமோ
எதிர்பார்த்தல் கூடாது! அந்த விளைவு
சரியான நேரத்தில் வந்துசேரும் நம்பு!
இலக்குகளை நோக்கி நட.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home