Wednesday, May 03, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


சிறிதளவு நேர்மறை கொண்ட குறிப்பும்
கவனத்தை ஈர்க்கும்! மகிழ்ந்திடுவோம்! வாழ்வில்
பெரிதளவு தாக்கத்தை உண்டாக்கும் நாளும்!
வழியாக மாறவேண்டும் நாம்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home