Wednesday, May 03, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

உன்னையிங்கே சுற்றியுள்ள ஒவ்வொரு  மாந்தரை
ஒவ்வொன்றை அங்கீ கரிக்க
முடியுமானால்
இன்பமான இவ்வுலகம் உன்னுடைய தாய்விடும்!
ஒன்றுகின்ற பண்புடன் வாழ்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home