Saturday, April 22, 2023

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்கு மொழியாக்கம்!


தலைநிமிர்த்து வாழ்வேன்!


கடந்துவந்த பாதை! திரும்பித்தான் பார்த்தேன்! 

தவறும்  வலிகளும் மற்றும் உளைச்சல்

அடங்கிய கோலம் தெரிந்தது! நானோ

 உடனடியாய்க் கண்ணாடி பார்த்தேன்! வலிமை, 

உணர்த்திய பாடம் உணர்ந்தேன்! எனக்குள் 

பெருமிதம் ஆட்கொள்ள நானும்  மகிழ்ந்தேன்!

தலைநிமிர்ந்து வாழ்வேன் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home