Wednesday, May 03, 2023

நநண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்கு மொழியாக்கம்!

நிம்மதியை எல்லோரும் இங்கே விரும்புகின்றார்!
நிம்மதிக்கு மாந்தரே காரணம் என்பதை
இங்கே தவறவிட்டு வாழ்கின்றார்?
தன்னுள்ளே
நிம்மதியைத் தேடுவதை விட்டுவிட்டு மாந்தர்கள்
தன்னுள்ளே தேடினால் நல்லது!
இப்படித்
தங்களை மாற்றினால் இந்த உலகமே
நிம்மதியாய் வாழும் உணர்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home