Saturday, May 06, 2023

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தனின் சொல்லோவியத்திற்குக் கவிதை:

வாழ்வின் மதிப்புகளைப் பாராட்ட கற்கவேண்டும்!
மாசற்ற இந்தநாளில் நாமோ ஒருவர்க் கொருவரை
நேசமுடன் பார்த்து மரியாதை செய்வதற்கு
வேடமற்ற நல்லிணக்கம்  இந்த உலகத்தில்
வேரூன்ற கற்போம் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home