Thursday, June 22, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

எதையும் வெளியிலே தேடுதற்கு முன்னால்
அவைகளோ உங்களுக்குள்  உங்களைச் சுற்றி
கிடைக்கிறதா என்றேதான் தேடுங்கள்! தேடும்
நிலையிலே ஏராள மாக கிடைக்கும்!
மலர்களுக்குள் தேனுண்டு! செப்பு.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home