Wednesday, June 21, 2023

நண்பர் முருகு அனுப்பிய படம்





நண்பர் முருகு அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நீலவானம் மேலே மரங்கள் அணிவகுப்பும்

கீழே நெளிந்தோடும் ஓடை பசுமையுடன்

கோல வயல்வெளியும்

கண்ணைக் கவர்ந்திட

ஆகா கவிதைக்(கு) அமிழ்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home