Monday, June 19, 2023

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை!

தண்ணீரைப் போல வழிகளில் பாய்ந்தோடு!

எத்தகைய பாறாங்கல் என்றாலும் அஞ்சாமல்

உற்றவழி ஏற்படுத்திச் செல்லலாம் உன்வழியில்!

வெற்றி உனதென்றே நம்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home