Monday, June 26, 2023

மருமகன் ரவி




மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!

உன்பயணப் புள்ளியும் என்பயணப் புள்ளியும்

ஒன்றல்ல! ஆனாலும் நம்வழியில் என்றேனும்

சந்தித்தால் நாமோ ஒருவர்க் கொருவரிங்கே

பண்புடன் ஊக்கப் படுத்தவேண்டும் 

வாழ்விலே!

என்றும் விலகுதல் கேடு.

மதுரை பாபாராஜ்




 

0 Comments:

Post a Comment

<< Home