Saturday, June 24, 2023

எப்படி ஓட

 எப்படி ஓட?


கண்களைக் கட்டிவிட்டார்! கால்களைக் கட்டிவிட்டார்!

என்னையோ ஓடத்தான் சொல்கின்றார் எப்படியோ!

என்னால் முடியவில்லை என்றால் சிரிக்கின்றார்!

என்செய்வேன் நானிங்கே? சொல்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home