Tuesday, July 25, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்கு கவிதை!

தவறுகளில் பாடங்கள் கற்பது நன்று!
அவற்றை அடையாளம் கண்டேதான் ஏற்போம்!
கவனமுடன் கற்றதால்  முன்னேற வேண்டும்!
தவறிலே பாடம் உணர்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home