Monday, July 24, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

நம்மைத்தான் தூண்டி நமக்குள்ளே ஊக்கத்தை
பண்புடன் ஏற்படுத்த ஏதோஒன் றிங்கேதான்
தென்படும்! அந்த நிகழ்வு நமக்குத்தான்
நன்கு செயல்பட ஆற்றல் கொடுக்கிறது!
நம்செயலைச் செய்ய தொடர்ந்திடச் செய்கிறது!
அந்த நிலையை அடையாளம் கண்டேதான்
என்றும் செயல்படுத்தல் நன்று

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home