Thursday, July 27, 2023

தனிமையும் கூட்டமும்


தனிமையும் கூட்டமும்!


பள்ளிக்கும் வேலைக்கும் சென்றபின்பு பாட்டிதாத்தா

எல்லைக்குள் வாழ்வார் தனிமையில்! மாலையில்

பள்ளிவிட்டு வீட்டுக்குப் பிள்ளைகள் வந்திடுவார்!

தங்கள் அலுவல்கள் தம்மை முடித்துவிட்டு

எல்லோரும்  வந்திடுவார் வீட்டுக்குள் இன்பமாக!

இப்படித்தான் வாழ்வில் தனிமையும் கூட்டமும்

அங்கங்கே மாறிவரும் காண்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home