Thursday, July 27, 2023

ஏளனமாகப் பேசாதே


ஏழைகளை ஏளனமாய்ப் பேசாதே!


ஏழைகள் என்பதற் காக எடுத்தெறிந்தே

ஏளனமாய்ப் பேசாதே! செல்வந்தர் என்றேதான்

வானளவு போற்றாதே! தேவைக்கே அல்லாடும்

ஏழைகளில் பண்பாளர் உண்டிங்கே! செல்வங்கள்

போதாது என்றேதான் பண்பிழந்த செல்வந்தர்

பாரிலே உண்டிங்கே பார்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home